உலகம்
துருக்கியில் பஸ் விபத்து.. 12 பேர் உயிரிழப்பு
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மிரட்டி நகரின் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஓ...
மேலும் படிக்க >>விண்வெளி பயணம் வெற்றி: பாதுகாப்பாக திரும்பிய ரிச்சர்ட் பிரான்சன் குழு
விண்வெளிக்கு பயணம் செய்த ரிச்சர்ட் பிரான்சன் குழு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது. இந்த பயணம் வெற்றி பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.அமெரிக்காவின் வர்ஜின் கலாக்டிக் நிறுவனத்தால் உர...
மேலும் படிக்க >>விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளி
அமெரிக்காவைச் சோந்த தனியாா் நிறுவனமான வா்ஜின் கலாக்டிக், மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய 'ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி' என்ற தனது விண்வெளி ஓடத்தை சோதனை முறையில் விண்வெளியில் செலுத்துகிறது....
மேலும் படிக்க >>இந்தோனேசியாவில் நிலநடுக்கம்:
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது.அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது, இந்தோனேசியாவி...
மேலும் படிக்க >>ஸ்வீடனில் விபத்து: விமானி உட்பட 9 பேர் பலி
ஸ்வீடனில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட விமானத்தில் இருந்த 9 பேரும் பலியானார்கள். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் ஒரேப்ரோ நகரில் விமானி உள்பட 9 ப...
மேலும் படிக்க >>அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்த நிவேதா என்ற இடத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து கலிபோர்னியா...
மேலும் படிக்க >>வாண வேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட அமெரிக்க சுதந்திர தினம்
அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் 245வது சுதந்திர தினம் வாண வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின் குடும்பத்தார்கள் வாஷிங்டனில் உள்ள வெள்...
மேலும் படிக்க >>உலகளவில் 40 லட்சம் பேர், இந்தியாவில் 4 லட்சம் பேர் பலி
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறு...
மேலும் படிக்க >>இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி -முககவசம் தேவை இல்லை
இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி -முககவசம் தேவை இல்லை இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. 19-ந்தேதி முதல...
மேலும் படிக்க >>அமெரிக்காவில் புலிகள், கரடிகளுக்கு கொரோனா தடுப்பூசி
சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான்பிரான்சிஸ்கோவில் கடற்கரை பகுதிய...
மேலும் படிக்க >>