உலகம்
பாகிஸ்தான் ஓட்டலில் குண்டு வெடிப்பு
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலின் கார் பார்க்கிங்கில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது .இந்த குண்டு வெடிப்பில் 12 காயமடைந்துள்ளனர் மேலும் 5 பேர் உயிரிழந்த...
மேலும் படிக்க >>ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!: தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரதமர்!!
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்...
மேலும் படிக்க >>பாகிஸ்தானின் தி செரீனா விடுதியில் வெடி குண்டு தாக்குதல்
பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் இருக்கும் ஒரு சொகுசு விடுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்து இருக்கின்றனர். 'தி செரீனா' சொகுசு விடுதியில் நடந...
மேலும் படிக்க >>ஈரானில் நிலநடுக்கம்!
ஈரானில் திடீரென்று உருவான நிலநடுக்கத்தினால் அணுஉலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. ஈரான் தெற்குப் பகுதியில் நேற்று புஷேர் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்ப...
மேலும் படிக்க >>ஹாங்காங் சென்ற 47 பயணிகளுக்கு கொரோனா!
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து 188 பயணிகள் ஒரு ...
மேலும் படிக்க >>இந்தியாவுக்குச் செல்வதைத் தவிருங்கள்: அமெரிக்கா!
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அங்கு பயணிப்பதை நாட்டு மக்கள் தவிர்க்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில், ''தற்ப...
மேலும் படிக்க >>ஆப்பிள் ஹெட்போனை விழுங்கிய நாய்
இங்கிலாந்தில் நாயொன்று விழுங்கிய ஆப்பிள் ஹெட்போனை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட கூடிய செல்லப்பிராணி நாய் குட...
மேலும் படிக்க >>தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டாவது நபருக்கு இரத்த உறைவு
2வது நபருக்கு இரத்த உறைவு... அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றுமொருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதை கனடா உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நாட்டில் இதுவரை இருவர் அடையா...
மேலும் படிக்க >>கர்ப்பமாவதை தள்ளிப்போடுங்கள்!- பிரேசில் அரசு
உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையில் கர்ப்பமாவதை தள்ளிப் போடுமாறு இளம் தம்பதிகளுக்கு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும்...
மேலும் படிக்க >>கரோனா தொற்று குறைந்ததால் எல்லைகள் திறப்பு
ஒரு வருடத்திற்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தங்கள் எல்லையை திறந்துள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ' கரோனா பாதிப்பு நியூசிலாந...
மேலும் படிக்க >>