உலகம்
தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டாவது நபருக்கு இரத்த உறைவு
2வது நபருக்கு இரத்த உறைவு... அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றுமொருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதை கனடா உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நாட்டில் இதுவரை இருவர் அடையா...
மேலும் படிக்க >>கர்ப்பமாவதை தள்ளிப்போடுங்கள்!- பிரேசில் அரசு
உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையில் கர்ப்பமாவதை தள்ளிப் போடுமாறு இளம் தம்பதிகளுக்கு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும்...
மேலும் படிக்க >>கரோனா தொற்று குறைந்ததால் எல்லைகள் திறப்பு
ஒரு வருடத்திற்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தங்கள் எல்லையை திறந்துள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ' கரோனா பாதிப்பு நியூசிலாந...
மேலும் படிக்க >>"உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்" கமலா ஹாரிஸை மிரட்டிய நர்ஸ் கைது..!
கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் வ...
மேலும் படிக்க >>கொரோனா தொற்று அதிகரிப்பு: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் நடப்பு ஆண்டில் 52 ஆயிரத்து 710 பேருக்கு கொரோ...
மேலும் படிக்க >>பொருளாதாரத் தடைக்கு பதிலடி: 10 அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷியா முடிவு
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபா் தோதலில் தலையீடு செய்த குற்றச்சாட்டின் பேரில் தங்கள் மீது அந்த நாடு விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, தங்கள் நாட்டிலிருந்து 10 அமெரிக்க தூதரக அத...
மேலும் படிக்க >>ஹஜ் யாத்ரீகர்கள் விதிமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்துகின்றனர்
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சுமார் 7 மாதங்கள் உம்ரா யாத்திரைக்கு சவூதி அரேபியா தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் குறைந்த அளவிலான யாத...
மேலும் படிக்க >>புகையிலை, சிகரெட் பயன்பாடு இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்க செயல் திட்டங்கள்
2025-ம் ஆண்டுக்குள் புகையிலை, சிகரெட் பயன்பாடு இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்க அரசு செயல் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்களின் மூலமாக சட்டப்பூர்வமான புகைபிடிக்கும் வயது ப...
மேலும் படிக்க >>மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,70,528 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், ' மலேசியாவில் ...
மேலும் படிக்க >>