4 வயது சிறுமி பாம்பு கடித்து பலி

by Staff / 04-05-2023 01:38:44pm
4 வயது சிறுமி பாம்பு கடித்து பலி

 கேரளாவின் திருச்சூர் அந்திக்காடு அருகே ஷமீர், ரெஹானா தம்பதிக்கு ஆலியா அஃப்ரின், ஆதியா சஹரீன், ஆசியா ரைஹான் (4) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலைப்பொழுதில் குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆசியா ரைஹானை பாம்பு கடித்துள்ளாது உடனே சிறுமியை மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர் சிறுமியை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டார் என்றும் தகவல் தெரிவித்தானர் பாம்பு கடித்து சிறுமி இறந்த சோகம்  அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via