செய்திகள்

ராதாபுரம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு  காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

by / 11-10-2021 04:44:12pm

  நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனை இன்று ராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை திருநெல்வேலி அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் நேரில் சந்த...


பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்

by Admin / 16-08-2021 04:41:06pm

  சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு இன்று மாலை சுமார் 6.45 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே வந்துள்ளார். அலுவலகத்திற்குள் வந்ததும் தனது guitar bagஇல் ம...


தற்காலிகக் கடை அமைத்து தரக்கோரி பாளை. காந்தி மார்க்கெட் வியாபாரிகள்  போராட்டம்

by / 16-08-2021 04:37:41pm

  தற்காலிகக் கடை அமைத்து தரக்கோரி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய  சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.    ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்தின் ம...


தென்காசியில் முதல்முறையாக காவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

by Editor / 14-08-2021 07:48:14pm

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக காவலர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், காவல்துறையில் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நபர்க...


நெல்லை மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

by Editor / 09-08-2021 07:30:14pm

   நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆக உள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அனைத்து துறை அதிகா...


தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

by / 09-08-2021 06:22:33pm

  தென்காசி மாவட்டம் வல்லம் அருகே உள்ள முதலாளி குடியிருப்பைச் சேர்ந்தவர் விவேகானந்தன். மரம் வெட்டும் வேலை செய்யும் இவர் தனது தந்தை பொன்னுச்சாமிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையினால் வழங...


திருக்கழுக்குன்றம் அருகே  வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்

by Editor / 28-07-2021 04:38:07pm

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். வழியில் ஒர...


சென்னை யில்  நகர சாலை ஒப்பந்தங்கள் ரத்து- மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி 

by Editor / 24-07-2021 06:41:50pm

  சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் அவசரமாகப் பெருங்குடி, வளசரவாக்கம் சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைக்க சுமார் ரூ.43 கோடி மதிப்பீட...


Page 1 of 1