ஆன்மீகம்
தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் *ஶ்ரீவாரி துலாபாரம்*
உலக புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் திருமலை திருப்பதியில் உள்ளதை போல் மிகவும் பிரமாண்டமான *ஶ்ரீவாரி துலாபாரம்...
மேலும் படிக்க >>சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஜன 15-ம் தேதி நடைபெறுகிறது.
சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஜன., 15ம் தேதி நடக்க உள்ள நிலையில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.சப...
மேலும் படிக்க >>ஆண்டு ராசி பலன்-2024
மேஷ ராசி . கனிவான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள...
மேலும் படிக்க >>சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மகர விளக்கு பூஜைக்காக திறப்பு
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு தலைமையில் மேல்சாந்தி முரளி நடையை திறந்தார். நாளை முதல் அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 1 வரையும், மாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரையும் கோயில் நடை திற...
மேலும் படிக்க >>,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
மார்கழி திங்கள் வைகுந்த ஏகாதேசி என்னும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அனைத்து வைணவ தளங்களிலும் வெகு கோலாகலமாக நடந்தேறி வருகிறது. சென்னை ,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இரவில் இர...
மேலும் படிக்க >>நாளை அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பெருமாள் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
நாளை அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பெருமாள் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.. மார்கழி மாதத்தில் அதுவும் சனிக்கிழமையில் வரும் இந்த வைகுண்ட ஏகாதேசி பெருமாளுக்கு மிக சிறப்...
மேலும் படிக்க >>சனிப்பெயர்ச்சி இன்று மாலை 5. 20 மணிக்கு
இன்று வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி .. மாலை 5. 20 மணிக்கு சனி ஸ்தலமான திருநள்ளாரில் விசேஷ பூஜைகளுடன் சனிபெயர்ச்சி நிகழ்வு. திருக்கணித பஞ்...
மேலும் படிக்க >>சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் 27. 12. 2023 புதன்கிழமை அன்று கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை
சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்று விழா தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற ஸ்தலமான சிதம்பர நடராஜர்- சிவகாமி அம்மாள் சமேத திருக்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தர...
மேலும் படிக்க >>இன்று மார்கழி மாதம் தொடங்கியுள்ளது
மார்கழி மாதம் தொடங்கியுள்ளது முதல் நாளில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை பாடி இறை அருளை பெற தயாராவோம். ...
மேலும் படிக்க >>மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு பாரதப்போரில் கீதா உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா..
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு பாரதப்போரில் கீதா உபதேசம் செய்தார் கிருஷ்ணா பரமாத்மா., 12 மாதங்களில் சிறப்புக்குரிய மாதமாக மார்கழியை சொல்வார்கள். மார்கழி த...
மேலும் படிக்க >>