பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வரும் ட்ரோன்கள் ஆயுதங்கள் வெடிகுண்டுகளை போடுவதாக தகவல்

by Admin / 26-02-2022 05:39:20pm
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வரும் ட்ரோன்கள் ஆயுதங்கள் வெடிகுண்டுகளை போடுவதாக தகவல்


பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட  ட்ரோன்கள்ஆயுதங்கள் வெடிபொருட்களை போட்டு சென்றுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் தீபக் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைப்பது நோக்கமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்துவந்தது பதிலடி கொடுத்தாழும்  எல்லைப் பகுதியில் கண்காணிப்புஅதிகரித்தாலும் இப்போது ஊடுருவ குறைந்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வரும் ட்ரோன்கள் எறிகணைகள் வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் வெடிபொருட்கள் ஆகியவற்றைப் போட்டு விட்டு செல்வதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக நீர்ம நிலையில் உள்ள வேதிப் பொருளை கொண்டு வந்து போட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via