ஆன்மீகம்
சதுரகிரி ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை
ராஜபாளையம் அருகே உள்ள சதுரகிரி ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, அமாவாசை, பௌர்ணமி போன்ற காலங்களில் சுந்தரலிங்க சுவாமி கோ...
மேலும் படிக்க >>சனி பெயர்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி....
சனி பெயர்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழவுள்ளதாக திருநள்ளார் தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடந்த சனி பெயர்ச்சி திருக்கணித அடிப்படைய...
மேலும் படிக்க >>நாளை திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் மாலை 6 மணி அளவில் ....
நாளை திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 17ஆம் தேதியில் இருந்து தொடங்கிய திரு கார்த்திகை வழிபாடு, நாளை திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில...
மேலும் படிக்க >>பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு நடைபெற்றது இக்கோய...
மேலும் படிக்க >>கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா
கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக...
மேலும் படிக்க >>ஆய்க்குடியில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தென் மாவட்டங்களில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆய்க்குடியில் கந்த சஷ்டி திருவிழா பெரும் விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்...
மேலும் படிக்க >>சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல, மகரவிளக்கு பூஜை நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் புகழ் பெற்றவை.. இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைப...
மேலும் படிக்க >>திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விரத பூஜை .
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விரத பூஜை ஆரம்பமாகிறது .அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்காரம் உலக புகழ்பெற்ற நிகழ்வு. இதன் தொடக்கமாக, நாளை ...
மேலும் படிக்க >>தீபாவளிக்கு முன் ஏற்ற வேண்டிய தீபம்-
யம தீபம்!* *தீபாவளிக்கு முன் யம தீபம் ஏன் ஏற்ற வேண்டும் ? எப்படி ஏற்ற வேண்டும்?* *தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால், குடும்பம் விருத்தியாகும...
மேலும் படிக்க >>திருப்பதி சொர்க்கவாசல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்
திருமலை திருப்பதி: நவ. 10-ல் ஆன்லைனில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட் -தேவஸ்தான நிர்வாக அதிகாரி கூறியதாவது: பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம் தேதி தொடங்கி, 18-ம...
மேலும் படிக்க >>