ஆன்மீகம்
12 கோவில்களிலும் சிவன் லிங்கம்.- திருமாலுக்குரிய 12 சிறப்புப் பெயர்கள்.
இந்து வழிபாட்டில் சிவனாகிய ஆதி புருஷனின் வழிபாடு தொன்மை காலத்தில் இருந்து .. இந்திய நெடும்பரப்பு முழுவதும் சிவனின் வழிபாடு லிங்க வழிபாடாக வழிபட்டு வந்த நிலை இன்று வரைக்கும் நீடித...
மேலும் படிக்க >>திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக ஆலோசனை.
புண்ணிய ஸ்தலமான திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் நாட்டில் மிருக கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பதற்காக ...
மேலும் படிக்க >>புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் அனைத்து மத மக்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.
தென்காசி நகரில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 362 வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பாரம்பரியமாக தென்காசி மாவட்டம் அகரக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த பங்குமக...
மேலும் படிக்க >>புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாள் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் - பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது அதிலும் புரட்டாசி சனி மிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது பொதுவாக பெருமா...
மேலும் படிக்க >>புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா.
புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ...
மேலும் படிக்க >>பெருமாளின் புனித மாதமாக கொண்டாடப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் ...
பெருமாளின் புனித மாதமாக கொண்டாடப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் புலால் உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை ஊர்கொள்ளும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இந...
மேலும் படிக்க >>இன்று ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி.
எந்தத் தொழிலைச் செய்தாலும் அந்த தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால் ஸ்ரீ விஸ்வகர்மா பூஜை செய்தால் போதும் அந்த தொழில்கள் எல்லாம் சிறப்புற அமையும் என்கிற நம்பிக்கை காலகாலமாக வட இந்திய ம...
மேலும் படிக்க >>இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்.
இன்று பிரதோஷம். பிரதோஷம் என்பது சூரியன் மறைகிற நேரம். அதாவது 13- வது சந்திர நாளில் அல்லது திரியோதசி திதியில் நிகழும் ஒரு புனிதமான காலம். திரியோதசி மாதம் இரண்டு முறை வளர்பிறையின் போது ஒ...
மேலும் படிக்க >>முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் முன்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்(தொகுப்பு)
1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்த...
மேலும் படிக்க >>மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா : இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெ...
மேலும் படிக்க >>