ஆன்மீகம்
பங்குனி உத்திரம் முருகனின் சிறப்பிற்குரிய நாளாகவும் ஐயப்பனின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்து கோவில் வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றிருப்பது பங்குனி உத்திரம். இது ஒவ்வொருவரும் தம் குலதெய்வ கோவிலில் வருடம் ஒரு முறை சென்று தம் நேர்த்தி கடனை தம் வழிபாட்டை செய்வது என்பது காலம...
மேலும் படிக்க >>சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. பக்தர்கள் 18-ம் படி ஏறி ...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று தொடங்கியது. நேற்று இரவு சீதா, லட்சுமணர் , ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்த்தில் வலம் வந்து பக்த...
மேலும் படிக்க >>அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. ஜீவகாருண்யம் தண்ட காரணியும் என்று அழைக்கப்படுகின்ற புனித பூமி இது ச...
மேலும் படிக்க >>மகா சிவராத்திரி-ஆதி புருஷன் காப்பாற்றுவான் என்பது நம்பிக்கை..
மாசி மாசத்தில் வரும் மகா சிவராத்திரி சிவ வழிபாட்டில் மிக முக்கியமான தினமாகும்.. முழு முதல் கடவுள் என்று போற்றி புகழப்படும் சிவன் அனுக்கிரகம் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம் .எம பயத்தை...
மேலும் படிக்க >>சபரிமலையில் தரிசனம் புதிய ஏற்பாடு.
கேரளமாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை சாமி ஐயப்பன் சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறியவுடன் சாமி ஐயப்பன் தரிசனத்தை காண புதிய ஏற்பாடு செயல்படுத்தப்படுகிறது.கேரளமாநிலத்தில் மீனமாச...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவையை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு 'Hi' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். விர...
மேலும் படிக்க >>சதுரகிரியில் பௌர்ணமி வழிபாடு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை மாத பௌர்ணமி வழிபாட்டை முன்னிட்டு ஏராளமா...
மேலும் படிக்க >>விடிய விடிய கிரிவலம் ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்.
தை மாத பௌர்ணமி நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் அண்ணாமலையார் மலையை சுற்றி விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணா...
மேலும் படிக்க >>இன்று தைப்பூச திருவிழா முருகப்பெருமானின் திருத்தலங்ளில் விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது.
இன்று தைப்பூச திருவிழா முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஆன அறுபடை வீடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து நடை பயணமாக கந்த...
மேலும் படிக்க >>













