ஆன்மீகம்
நோய் தீர்க்கும் மலை
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு ...
மேலும் படிக்க >>கடன் சத்ரு நோய் மூன்றும் தீர்க்கும் சக்தி வாய்ந்த கோவில்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்து...
மேலும் படிக்க >>கனவுகளே ...கனவுகளே..!
கனவுகள்,எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மனிதன்தான் தான் கண்ட கனவை வெளியில் சொல்லவும் அவற்றின் தன்மை குறித்து ஆராய்ந்து அறியவும் முற்படுகிறான். கனவு நல்ல...
மேலும் படிக்க >>கொரோனாவிலிருந்து உலகம் விடுபட மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்
கன்னியாகுமரி: கொரோனாவில் இருந்து உலகம் விடுபட குழித்துறை திப்பிலங்காடு மஹாதேவர் கோயிலில் மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. கொரோனாவிலிருந்து உலகம் முற்றிலும் விடுபடவும் அதற்க...
மேலும் படிக்க >>கொரோனா விலக சிதம்பரம் நடராஜருக்கு 10 ஆயிரம் நாமாவளியில் அபூர்வ அர்ச்சனை
கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் விலக வேண்டும், மேலும் நோய்கள் தொடராமல் இருக்க வேண்டும், உலக நலனுக்காக வேண்டிக்கொண்டு சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடைபெற்றது. இது 10 ஆயிர...
மேலும் படிக்க >>மதுரை மீனாட்சி அம்மன் தனி சிறப்புகள்
1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் ...
மேலும் படிக்க >>மூதாதையர்கள் திருப்தி அடைய தர்ப்பணம்!
விஸ்வபுராணம் பாடல் 816 ல் ஒரு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. அது திருவாதிரை நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் தகப்பனார் இல்லாதவர் கள் பித்ருக்களுக்க...
மேலும் படிக்க >>சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உத்சவம் கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை 7.45 மணி அளவில் நடராஜர் முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபேச தீட்சிதர் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பொ...
மேலும் படிக்க >>நாக தோஷம் போக்கும் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவி...
மேலும் படிக்க >>அருள்மிகு கொண்டத்து காளியம்மன்திருக்கோவில்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன்திருக்கோவில் பெருமாநல்லூர், திருப்பூர் மாவட்டம். மன்னர் காலத்திற்கு பின்னர், மக்கள் தொடர்ந்து கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்த...
மேலும் படிக்க >>













