ஆன்மீகம்

மொய் பணம் ஒற்றைப்படையில் வைப்பதற்கு எதற்காக?

by Editor / 24-07-2021 09:24:49am

ஏதாவது ஒரு விசேஷங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது மொய் பணம் தான். திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம்  நம் வீட்டில் வைக்கும் வி...

மேலும் படிக்க >>

ஆனித் திருமஞ்சனம்!

by Editor / 30-06-2021 10:29:01am

ஒரு நாளைக்கு வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு. இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்துகிறார்கள். இந்த ஒவ்வொரு பொழுதும் தேவர்களுக...

மேலும் படிக்க >>

தாமிரம் கலந்த அணிகலன்கள் அணிவதால் என்ன பயன்!

by Editor / 24-07-2021 07:55:53am

ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது. ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும். அனைத்து உலோகங்களை விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகம் என்றால் அது தாமிரம்த...

மேலும் படிக்க >>

கர்மகாரகன் என்ற சனிபகவான்!

by Editor / 24-07-2021 09:53:40am

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் புதுகாரகம் என்று தனியே வழங்கப்பட்டுள்ளது. அது தவிர ஒவ்வொரு லக்னத்திற்கும் தனித்தனியே ஆதிபத்திய பலம் என்று மாறுபட்டு இருக்கும். அந்த வகையி...

மேலும் படிக்க >>

வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும்!

by Editor / 11-06-2021 10:41:38am

கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவ...

மேலும் படிக்க >>

இறைவனுக்கு முடி காணிக்கை... ஏன், எதற்கு?

by Editor / 24-07-2021 09:58:00am

இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முடி காணிக்கை செலுத்துவதால், நம்முடைய அகந்த...

மேலும் படிக்க >>

தோரணமலை முருகன் கோவில்!

by Editor / 24-07-2021 09:22:59am

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல...

மேலும் படிக்க >>

மணக்குள விநாயகர்!

by Editor / 08-06-2021 07:21:08am

புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். ஒரு வித பிரஞ்ச சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. வங்காள விரிக...

மேலும் படிக்க >>

அற்புதம் நிறைந்த பிரதோஷம்:7 நாள்களும் வழிபாடு 

by Editor / 24-07-2021 08:03:50pm

  மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அதன்படி 7 நாள்களிலும் பிரதத...

மேலும் படிக்க >>

ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் , மகிமைகள் 

by Editor / 07-06-2021 07:43:17pm

  இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வண...

மேலும் படிக்க >>

Page 91 of 96