ஹெல்த் ஸ்பெஷல்
விட்டமின் உணவுகள்
வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். விட்டமின் டி சத்து மிகவும் குறைந்தால், க...
மேலும் படிக்க >>கணினியில் வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகுவலி
அலுவலகப் பணியாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பணி செய்வதால் முதுகுவலி பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது . கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருந்து அலுவலக பணியை தொடரும...
மேலும் படிக்க >>உடலை வலிமையாக்கும் கீரை
கீரையில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி, பி-காம்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கின...
மேலும் படிக்க >>முகச்சுருக்கத்தை நீக்க
முகச் சுருக்கம் நீங்க-புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மாவு போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும். பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால...
மேலும் படிக்க >>மண் குளியல் சிகிச்சையின் மகத்துவம் !
உடல் நலனை குணமாக்க பல சிகிச்சை முறைகள் உள்ளன, அதில் சிறப்பான ஒன்றுதான் மண்குளியல். இதில் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது, எனவே அம்முறையில் சிகிச்சை மேற்கொண்டு குணம் பெறலாம். சென்னை ...
மேலும் படிக்க >>பெண்ணின் கர்ப்பபையில் 3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியின பெண்ணுக்கு கர்ப்பபையில் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்து...
மேலும் படிக்க >>நுரையீரலுக்கு தீங்கு
உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவு வகைகளை தெரிந்துக் கொண்டு, தவிர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.நுரையீரலுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்தும் உணவுகளை அளவுடன் உட்கொள்வது பலன் தரும்....
மேலும் படிக்க >>ஒரு மருந்து பல நோய்!!!
* வெந்தயம். - 250gm * ஓமம் - 100gm * கருஞ்சீரகம் - 50gm மேலே உள்ள 3 பொருட்களையும் ...
மேலும் படிக்க >>தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!
மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உட லில் சீரண உ...
மேலும் படிக்க >>சிறுநீரகம் சம்மந்தப்பட்ட....
சிறுநீருடன் ரத்தம் கசிந்து வந்தால் நெருஞ்சி செடியின் வேரை எடுத்து நன்கு கழுவி உரலில் இட்டு இடித்து, சாறெடுத்து மோருடன் கலந்து பருகினால் ரத்தம் சிறுநீருடன் வருவது நிற்கும். வெள்ளை மு...
மேலும் படிக்க >>