கல்வி
நெட் தேர்வு வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர், பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக நிதி உதவி பெற்று முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யக் கூடியவர்களுக்கு நடத்த...
மேலும் படிக்க >>முதல்வர் படைப்பகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்....
சென்னை, கொளத்தூர் தொகுதி பொியார் நகரிலுள்ள ஜெகநாதன்சாலை பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்களுக்கான "கல்வி மையம்" உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்...
மேலும் படிக்க >>எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது?தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று கூறியதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்ப்பு. இது குறித்து அவர் தம் எக்ஸ் பக்கத்தில் இ...
மேலும் படிக்க >>மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு தேர்வு குறித்து அறிவிப்பு
மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளது இது தொடர்பான அறிவிப்...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சியில்மாற்றம் கிடையாது-கல்வி.அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் இடைநிறுத்தம் இன்றி தொடர்ச்சியாக தேர்வு பெறுகிற முறைக்கு மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஐந்தாம் வகுப்பிலும் எ...
மேலும் படிக்க >>கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குமரிலிருந்து பக்தர்கள் செல்லும் வகையில் முதல் முறையாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை நாளை முதல் இயக்...
மேலும் படிக்க >>தேசிய அளவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுஅறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி முதலிடம்.
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்க போட்டியை மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையத்தில...
மேலும் படிக்க >>10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு செய்முறை தேர்வு டிசம்பர் 2-ம் தேதி
வெங்கல் புயல் காரணமாக பல்வேறுமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் பொருட்டு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இலையில் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்...
மேலும் படிக்க >>மருத்துவக் கல்லூரியில்காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ஆம் தேதிகலந்தாய்வு
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள...
மேலும் படிக்க >>தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையா...
மேலும் படிக்க >>