தமிழர் உலகம்
கணவனும் மனைவியும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் என்னன்னு தெரியுமா..
சப்தபதி என்றால் திருமணத்தின்போது கணவனும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் ! !! அவை 1) கணவனும் மனைவியும் ஆகும் நாங்கள் ! எங்கள் வாழ்க்கையில் வரும் சுக ! துக்கங்களையும...
மேலும் படிக்க >>72 வயது முதியவருக்கு காதணி விழா அசத்திய வாரிசுகள்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் வரதராஜன். 72 வயதான இவருக்கு நான்கு பெண்கள், ஒரு ஆண் என 5 பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தன...
மேலும் படிக்க >>பொங்கலோ..பொங்கல் பண்டிகை விடுமுறை ரயிலில் முன்பதிவு 12ஆம் தேதி துவக்கம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நாளை மறுநாள் செப்டம்பர் 12 முதல் ரயில்களில் முன்பதி...
மேலும் படிக்க >>பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11,மகாகவி நாள்"-ஆக கடைப்பிடிக்கப்படுகிறது
மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும். முதலமைச்சர் மு....
மேலும் படிக்க >>திருப்பூரில் 1000 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பண்டைய கொங்கு மண்டல வரலாற்றில் கொங்கு வஞ்சியான விராட்புரம் எனவும், பராந்தகபுரம் எனவும், ராசராசபுரம் எனவும் அழைக்கப்பட்ட தாராபுரத்துக்கு கொங்கு மண்டலத்...
மேலும் படிக்க >>தமிழர் தகைசால் விருது பெறும் பொதுவுடமை இயக்க மூத்த தலைவர்
கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு தமிழுக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பெருமைசேர்த்தபெருமைக்குரியவர்களை சிறப்பு செய்யும் முகமாக தமிழர் தகைசால் விருது வழங்கி கெளரவப்படு...
மேலும் படிக்க >>அகழாய்வு- தங்க அணிகலன் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று 1.1 செம...
மேலும் படிக்க >>கோயில் குளத்தில் செம்பு காசு போட்டதன் காரணமென்ன..?
பழமையான கோயில்களில் கோயில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதையும், நம் கண் முன்னே பலரும் காசு போடுவதையும் நாம் கண்டிருப்போம்.இது போன்று கோயில் கிணற்றில் காசு போடப் ப...
மேலும் படிக்க >>திருப்பூர் மாவட்ட வாரச்சந்தையில் சண்டைகோழி விலை அதிகரிப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். தரமான கருங்கால் பொன்றம், காக...
மேலும் படிக்க >>அ.தி.மு.க.விற்குள் வெடிக்கும் ஒற்றைத்தலைமை... வெல்லப்போவது யார். ?
தி.மு.க வை உடைத்து வெளியேறிய எம்.ஜ்.ஆர் அ.தி.மு.க எனும் இயக்கத்தை தோற்றுவிக்கும் பொழுதே., .ஈ.வி.கே. சம்பத் போன்றவர்களும் புதிய இயக்கம் கண்டனர். ஆனால் ,தி.மு.கவின், ...
மேலும் படிக்க >>













