விளையாட்டு
சென்னை சேப்பாக்கத்தில் , நாளை இரவு 7 மணி அளவில் இரண்டாவது டி-20 போட்டி நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நாளை இரவு 7 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகளில் முதலாவது போ...
மேலும் படிக்க >>இந்திய அணி ,இங்கிலாந்துஅணியை வீழ்த்தி வெற்றி .
நேற்று ஈடன் காா்டனில் நடந்த டி-20 முதலாவது கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இங்கிலாந்து அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 132ரன் களை மட்ட...
மேலும் படிக்க >>இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான டி- 20 முதலாவதாக ஆட்டம் இன்று
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான டி 20 முதலாவதாக ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இரண்டாவத...
மேலும் படிக்க >>இந்திய அணி- இங்கிலாந்து அணி களம் இறங்கும் 5 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி
சாம்பியன்ஸ் கோப்பை இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு. இந்தியா ,,பாகிஸ்தான் ,ஆஸ்திரேலியா, வங்காளதேஷ், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐ சி ஐ சி 9 ஆவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் ப...
மேலும் படிக்க >>இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியோடுமோதும் ஐந்து 20 ஓவர் போட்டி...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெற உள்ள ஐந்து 20 ஓவர் போட்டியிலும் மூன்று ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியோடு விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் முதலாவது 20 ஓவர் போட்டி ...
மேலும் படிக்க >>ஆஸ்திரேலியாஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மெல்போனில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான ஐந்தாவது டெஸ்ட் தொடரில் மூன்றாம் நாளில் ஆஸ்திரேலியா அணி 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழப்பிற்கு ஆறு விக்கெட் வித்த...
மேலும் படிக்க >>இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 145 ரன்கள் கூடுதலாக பெற்று உள்ளது.
ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடந்து வரும் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாள். முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியதில் அனைத்து பக்...
மேலும் படிக்க >>ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிப்பு
நாளை சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா த...
மேலும் படிக்க >>ஐந்தாவது டெஸ்ட் தொடர் சிட்னி நகரில்- நாளை காலை 5 மணி அளவில்.
ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையே ஆன ஐந்தாவது டெஸ்ட் தொடர் நாளை காலை 5 மணி அளவில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான சிட்னி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மூன்றாம் ...
மேலும் படிக்க >>அஸ்வினின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்ட பும்ரா
ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் அதிக புள்ளிகள் (907) பெற்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜாஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். 2016-ல் ஸ்பின் பவுலர் அஸ்வின் 904 புள்ளிகள் பெற்...
மேலும் படிக்க >>