விளையாட்டு
இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்த ஐந்தாவது தொடர் கிரிக்கெட் போட்டி தர்மசாளாவில் நடந்தது. மூன்றாவது நாள் இரண்டு செசன் போட்டியில், இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்க...
மேலும் படிக்க >>இந்திய அணி 115.3 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 461 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
: இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான ஐந்தாவது கிரிக்கெட் தொடர் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது.. இப்போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரு...
மேலும் படிக்க >>இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொர்ட 7ந்- தேதியிலிருந்து தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது ஆட்டம் வரும் 7ந்- தேதியிலிருந்து தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .ஹிமாச்சல பிரதேஷ் தர்மசாலா கிரிக்கெட் மைதா...
மேலும் படிக்க >>மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது.
இனாம் மணியாச்சியில் உள்ள அம்மா திடலில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இப்போட்டியானது தென் மண்டல அளவிலான மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தென்காசி மாவட்டம், த...
மேலும் படிக்க >>இந்தியா- இங்கிலாந்து நான்காவது கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் நான்காவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில், நான்கு நாட்களி...
மேலும் படிக்க >>இந்திய அணி 58 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதும் நான்காவது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது இரண்டாவது நாளில் மூன்றாவது இ ன்னிங்சில் இந்திய அணி 58 ஓவரில்7 விக்கெட் இழப்ப...
மேலும் படிக்க >>இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலாவது இன்னிங்சில் விளையாடிக் கொண்டிருக்கிறது .
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர்இன்று காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் காஞ்சியில் ஜே எஸ். சி .ஏ. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. 23ஆம் தேதியில் இர...
மேலும் படிக்க >>இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில்.....
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில் ஜே .எஸ் .சி. ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.23ஆம் தேதியில் இரு...
மேலும் படிக்க >>மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி....
இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து அணியும் மோதிய மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது போட்டி இன...
மேலும் படிக்க >>இந்திய அணி 86 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் தொடர் ராஜ்போட்டில் உள்ள சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ்வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செ...
மேலும் படிக்க >>













