அதிமுக சட்ட ஆலோசனைக் குழு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.

by Editor / 31-12-2021 11:15:42am
அதிமுக சட்ட ஆலோசனைக் குழு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.

தமிழகத்தில் வரும் 5ம் தேதியன்று தமிழக சட்டப் பேரவை கூடுகின்ற நிலையில் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் சி.வி.சண்முகம், தளவாய்சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆளுநருடன் சந்திப்பு.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.
 

 

Tags :

Share via