சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறார்கள் கைது

by Staff / 02-12-2022 01:29:46pm
சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறார்கள் கைது


மகாராஷ்டிர மாநிலம் மாட்டுங்காவில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த நவம்பர் 30 அன்று ஒரு பள்ளியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட மைனர் சிறுவர்கள் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐபிசி பிரிவு 376 (டி) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாட்டுங்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via