10கோடி விவசாயிகளுக்கு 20ஆயிரம் கோடி ரூபாய்

by Admin / 01-01-2022 11:34:01pm
10கோடி விவசாயிகளுக்கு 20ஆயிரம் கோடி ரூபாய்

 

10கோடி விவசாயிகளுக்கு 20ஆயிரம் கோடி ரூபாய்
பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 4தவணை களாக 6000 ரூபாய் பிரித்து  வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு 24,000  வழங்கப்படுகிறது.இந்த நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச்செலுத்தப்படுகிறது.இதுவரை விவசாயிகளுக்கு 9தவணைகள் வழங்ப்பட்டுள்ளன.இன்று 10வது தவணை 10 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் பிரித்து வழங்கும் திட்டத்தை  டெல்லியிலிருந்து காணொலி மூலமாகத்துவக்கி வைத்து பிரதமர் மோடி அவரகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

 

Tags :

Share via