பிரதமர் மோடி பாதுகாப்பில் பெரும் குளறுபடி

by Admin / 05-01-2022 11:04:04pm
 பிரதமர் மோடி பாதுகாப்பில் பெரும் குளறுபடி

பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூருக்கு செல்லவிருந்த பயணத்தைபாதுகாப்புக் காரணமாக ரத்து செய்தார். "சில காரணங்களால்" பிரதமர் பேரணியில் உரையாற்ற முடியாது என்று ஃபெரோஸ்பூரில் நிகழ்ச்சி நடந்த இடத்தில் மேடையில் இருந்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு  மீறல் குறித்து உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்தது எவ்வாறு என்பதனை கவனத்தில் எடுத்துள்ளதாகவும் இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் கேள்விகள் எழுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பஞ்சாபில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டு  இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை

 பிரதமர் மோடி பாதுகாப்பில் பெரும் குளறுபடி
 

Tags :

Share via