பல்கலைக்கழகப் பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு 

by Admin / 10-01-2022 01:24:18pm
பல்கலைக்கழகப் பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு 

 

பல்கலைக்கழகப் பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு 

கொரோனா பரவல் காரணமாகத்தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப்பல்கலைக்கழகங்களில் ஜனவரி 21ம் தேதிலிருந்து நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. பிராக்டிகல்- செயல்முறை.தேர்வுகள் அந்தந்த கல்லூரிகளில் குறைந்த மாணவர்களுக்கு தான் நடக்கும் .என்றும் மாணவர்கள் இவ்விடுமுறையைப்பயன் படுத்தி தேர்வுக்கு த்தயாராக வேண்டும்மருத்துவக்கல்லூரிக்கு இது பொருந்தாது. என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி
தெரிவித்தார்.
 

 

Tags :

Share via