பூஸ்டர் தடுப்பூசி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பூஸ்டர் தடுப்பூசி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
.
முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அந்த
தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஊசியாகப்போடப்படும்.
தமிழகத்தில் 35.46லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.9.78 லட்சம் பேர் முன்களப்பணியாளர்கள்.5.65 லட்சம் பேர் சுகாதாரப்பணியாளர்கள்20.03 லட்சம் பேர் இணை நோய் உள்ளவர்கள்.
மற்றும் 60வயதுக்கு மேற்பட்டோர்.இவர்களில் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்கள் 2021ஏப்ரல்14 க்கு முன்வரை
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.அந்த வகையில் 4லட்சம் பேர்
நாளை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
Tags :