தமிழகத்தில் 31ஆம் தேதி வரை 1-9 வகுப்பு,கல்லூரிகளுக்கு விடுமுறை.

by Editor / 11-01-2022 08:23:33am
தமிழகத்தில் 31ஆம் தேதி வரை 1-9 வகுப்பு,கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை.
 ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்,
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை.
 அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை.10,11,12 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வழக்கம் போல பள்ளிகள் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கல்வித்துறை.- உயர்கல்வித்துறை.அறிக்கை.

 

Tags :

Share via