ரயிலில் அனாதையாக கிடந்த 15 கிலோ கஞ்சா

by Editor / 11-01-2022 08:14:47am
ரயிலில் அனாதையாக கிடந்த 15 கிலோ கஞ்சா

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,
 அப்போது அடியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது அதில் D  கோச்சில் கழிவறை அருகே 3 பைகளில் 15 கிலோ  கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via