அசாமில் சரக்கு லாரியில் சோப்புகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

by Admin / 18-01-2022 05:14:54pm
அசாமில் சரக்கு லாரியில்   சோப்புகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

அசாமில் சரக்கு லாரியில் சோப்புகள் மறைத்து வைத்து கடத்த முயன்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கட் கட்டி   பகுதியில் வாகன தணிக்கையில்  ஈடுபட்ட போலீசார் மணிப்பூரில் இருந்து சோப்பு ஏற்றி வந்த சரக்கு லாரியில் சோதனையிட்டபோது.

ஒன்றரை கிலோ அளவிலான ஹெராயின் சிக்கியதாக தெரிவித்தனர் 115 சோப்பு பெட்டிக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றதாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்

 

Tags :

Share via