கப்பல் வெடிவிபத்தில் 3 பேர் மரணம்- மும்பை போலீசார் தீவிர விசாரணை

by Admin / 19-01-2022 03:33:38pm
 கப்பல் வெடிவிபத்தில் 3 பேர் மரணம்- மும்பை போலீசார் தீவிர விசாரணை

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடலோர பகுதி கண்காணிப்பில் ஐஎன்எஸ் ரன்வீர் என்ற கப்பல் ஈடுபட்டு வருகிறது. நேற்று இந்த கப்பலின் உள்பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை கடற்படை நியமித்துள்ளது.
 
மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக மும்பையில் உள்ள கொலபா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


 

 

Tags :

Share via