மெரினா கடற்கரைக்குச்செல்ல அனுமதி
மெரினா கடற்கரைக்குச்செல்ல அனுமதி
கொரோனா தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு வருகின்றன.இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ,வழிபாட்டு த்தலங்களுக்குச்செல்லத்தடை என அனைத்தும் விலக்கப்பட்டு வந்த நிலையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு ச் செல் ல பிப்ரவரி 1லிருந்து செல்ல அனுமதி.வழங்கி உள்ளது.சென்னை மாகராட்சி.
Tags :