தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் கார் மீது தாக்குதல் 10 பேர் மீது வழக்கு

by Admin / 01-02-2022 09:41:54am
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் கார் மீது தாக்குதல்  10 பேர் மீது  வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் கார் குத்துக்கல்வலசை பகுதியில் தாக்கப்பட்ட வழக்கில் சங்கரன் கோவிலை சேர்ந்த திமுக பிரமுகர்கள் ராஜதுரை, செல்லப்பா, திருமதி அண்ணாமலை உள்ளிட்ட 10 பேர் மீது இலத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு,

 

Tags :

Share via