டிப்பர் லாரி மோதியதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலி

by Admin / 11-02-2022 02:43:56pm
டிப்பர் லாரி மோதியதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலி

தர்மபுரியில் திருமண நிகழ்விற்கு சென்ற கணவன் மனைவி மீது டிப்பர் லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியாகினர்.

பலஜாங்மகனஹள்ளி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் மற்றும் அவருடைய மனைவி வள்ளியம்மாள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகம் வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் புஷ்பராஜ் வள்ளியம்மாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த கோர விபத்துக்கு டிப்பர் லாரி ஓட்டுநர் அதிவேகமாக வந்ததே காரணம் என கூறப்படுகிறது 
இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வரு
 

 

Tags :

Share via