பெசன்ட் நகர் கடற்கரையில் கடலில் தத்தளிப்போரை கண்டுபிடிக்க டிரோன் மூலம் கண்காணிக்கும் சோதனை.

by Editor / 13-02-2022 04:16:34pm
பெசன்ட் நகர் கடற்கரையில்  கடலில் தத்தளிப்போரை கண்டுபிடிக்க டிரோன் மூலம் கண்காணிக்கும் சோதனை.

கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிரோன் சோதனை ஓட்டமானது சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கடலில் தத்தளிப்போரை மீட்கும் வகையில் டிரோன் மூலமாக கண்காணிக்கும் முறை, விரைவில் நடைமுறைக்கு வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Drone tracking test to detect staggering at sea.

Share via