பொருட்களில் தரக்குறைபாடு இருந்தால் நியாயவிலைக்கடை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை

by Editor / 17-02-2022 10:58:01pm
பொருட்களில் தரக்குறைபாடு இருந்தால் நியாயவிலைக்கடை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை

குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் தரக்குறைபாடு இருந்தால் நியாயவிலைக்கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களின் அதிகாரிகளே முழு பொறுப்பு
 

 

Tags :

Share via