அனல் பறந்த பரப்புரை ஓய்ந்தது

by Editor / 17-02-2022 11:04:27pm
அனல் பறந்த பரப்புரை ஓய்ந்தது

தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சி,பேரூராட்சிப்பகுதியில் உள்ள வேட்பாளர்கள் பலர் நூதனமான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.தமிழ்நாட்டில் அனல் பறந்த பரப்புரை ஓய்ந்தது - 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கு, ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அனல் பறந்த பரப்புரை ஓய்ந்தது
 

Tags : அனல் பறந்த பரப்புரை ஓய்ந்தது

Share via