ஆவடி மாநகராட்சி 40 வது வார்டில் 50 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருப்புதேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுப்பு.

by Editor / 19-02-2022 05:33:30pm
ஆவடி மாநகராட்சி 40 வது வார்டில் 50 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருப்புதேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுப்பு.

ஆவடி மாநகராட்சி 40 வது வார்டில் 50 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருப்பு,5 மணிக்கு மேல் ஆனதால் வாக்கு செலுத்த முடியாது என தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையத்துக்குள் அனுமதி மறுப்பு.காத்திருக்கும் அனைவருக்கும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்.

 

Tags : ஆவடி மாநகராட்சி ஆவடி மாநகராட்சி

Share via