இன்று காலை லேசான நிலநடுக்கம்
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று காலை 4.53 மணி அளவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியில் மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரிலிருந்து 125 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்த செதேமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
Tags :