விமானம் பறக்கத்தடை விதித்துள்ளது
ரஷியா போர் தொடுத்து வரும் காரணத்தினால் உக்ரைனில் பயணிகளின் விமானத்தினை பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் தனது வான் வெளியினை மூடியதால் எந்த நாட்டின் பயணிகளின் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது.
வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது உக்ரைன் அறிவித்துள்ளது.
Tags :