காதலியை கொடூரமாக கொன்ற காதலன்
டெல்லியை சேர்ந்த அர்பித் (வயது 25) பெங்களூரில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அங்கு ஹைதராபாத்தை சேர்ந்த அகன்ஷா (வயது 23) என்பவர் அறிமுகமானார். இருவரும் காதலித்து ஒரே வீட்டில் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். ஹைதராபாத் சென்று பல நாட்கள் கழித்து பெங்களூர் வந்துள்ளார் அர்பித். அப்போது அகன்ஷா வேறொருவருடன் போனில் பேசுவதைக் கண்டு கோபமடைந்த காதலன் அவரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி அன்று வழக்கு பதிவு செய்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். Tags :