இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

by Admin / 28-02-2022 01:33:50pm
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு மாகாணமான மேற்கு சுமத்திராவில் வெள்ளிக்கிழமை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் இ ந்தநிலையில்பாசமான் மாவட்டத்தின் மலாம்பா கிராமத்தில் நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி இன்று மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

 

Tags :

Share via