பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில்11 நாட்கள் நடை திறந்திருக்கும்.

by Editor / 08-03-2022 01:39:41pm
 பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில்11 நாட்கள் நடை திறந்திருக்கும்.

 பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு..பங்குனிமாத பூஜை வருவதால் நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடை திறந்திருக்கும்.

 

Tags : சபரிமலை ஐயப்பன் கோயில்

Share via