உக்ரைனுக்கு 53 மில்லியன் டாலர் கூடுதல் மனிதாபிமான நிதி

53 மில்லியன் டாலர் மனிதாபிமான நிதி வழங்குவதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
தெரிவித்தார்.
அமெரிக்கா சர்வதேச வளர்ச்சி நிறுவனம் மூலம் 53 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவி வழங்கப்படும் என தெரிவித்த ரஷ்ய படையெடுப்பால் ஏறத்தாழ20 லடசம் உக்ரைன் மக்கள் உணவு குடிநீர் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் உள்நாட்டிலேயே தவிப்பதாகவும் அவர்களுக்கு நேரடியாக உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கமலா ஹாரிஸ் அறிவித்தார் ஓரளவுக்கு உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவாக 150 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கி உள்ளதாக தெரிவித்தார்
Tags :