மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு விடுதி காப்பாளர் கைது

by Editor / 13-03-2022 11:08:26am
மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு விடுதி காப்பாளர்  கைது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பத்தியா வரம் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அன்பு காப்பகம் விடுதி காப்பாளர் துரைப்பாண்டியன் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சேத்துப்பட்டு போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை.

 

Tags : Dormitory caretaker arrested for sexually harassing students

Share via