ரூ.560 கோடி மதிப்பில் தூத்துக்குடி, திருவள்ளூரில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்.
தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags :