மீனவர்களின் வலையில் சிக்கிய டால்பின்களை கடலில் விட்டவர்களுக்கு பரிசு.

by Editor / 01-12-2022 10:54:00pm
 மீனவர்களின் வலையில் சிக்கிய டால்பின்களை கடலில் விட்டவர்களுக்கு பரிசு.

ராமநாதபுரம் கீழக்கரை மீனவர்களின் வலையில் சிக்கிய 2 டால்பின்களை அவர்கள் மீண்டும் கடலில் விட்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த மீனவர்களை ராமநாதபுரம் வனக்காப்பாளர் நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகையை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via