மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தலைமை ஆசிரியர் தலைமறைவு.
ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பட்டியலின மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ராணி தலைமறைவாகி உள்ளதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்
Tags :