குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய முதல்வர்.
பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 453. 67 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 13 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4272 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
Tags :