கர்ப்பிணி உள்பட 6 பேர் விபத்தில் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தின் மோரி பகுதியில் இருந்து டேராடூன் மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண், அவரது கணவர் மற்றும் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் மற்றும் SDRF வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :