காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்து - பாஜக போராட்டம் அறிவிப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக வரும்16ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அறிவித்துள்ளார். மேலும், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.என்றும் , திமுக அரசின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல் நாடகமாடும் திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags :