இணைப்புகளுடன் டிரிப்பர் கருவியை பொருத்துவது கட்டாயம் என மின்சார வாரியம்.

by Editor / 01-12-2022 11:17:05pm
இணைப்புகளுடன் டிரிப்பர் கருவியை பொருத்துவது கட்டாயம் என மின்சார வாரியம்.

தமிழகத்தில் மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புகளுடன் டிரிப்பர் கருவியை பொருத்துவது கட்டாயம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை, வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை பொருத்த வேண்டும், புதிய மின் நுகர்வோர் மட்டும் இன்றி, தற்போதுள்ள அனைத்து மின் நுகர்வோரும் இதனை பொருத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

 

Tags :

Share via