ஆபத்தை உணராமல் பழைய பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதிக்க இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Editor / 18-07-2022 04:53:15pm
ஆபத்தை உணராமல் பழைய பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதிக்க இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் குமாரபாளையத்தில் ஆபத்தை உணராமல் பழைய பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்த இளைஞர் நீச்சலடித்து வருவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கரையோர குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது.

 

Tags :

Share via