காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 579 ஏரிகள் நிரம்பின.

by Editor / 05-12-2023 08:54:33pm
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 579 ஏரிகள் நிரம்பின.

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 579 ஏரிகள் நிரம்பின.128 ஏரிகள் 75%-99% நிரம்பியுள்ளன,126 ஏரிகள் 50%-74% நிரம்பியுள்ளன,75 ஏரிகள் 25%-49% நிரம்பியுள்ளன,1 ஏரி 25% குறைவாக நிரம்பியுள்ளது.நேற்று ஒரே நாளில் 262 ஏரிகள் நிரம்பியுள்ளன.

 

Tags : காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 579 ஏரிகள் நிரம்பின

Share via