மாணவர்கள் பட்டங்களை தாண்டி சமூக அறிவையும் பெற வேண்டியது அவசியம்

by Staff / 16-05-2022 04:09:11pm
மாணவர்கள் பட்டங்களை தாண்டி சமூக அறிவையும்  பெற வேண்டியது அவசியம்

வேலை கிடைக்கவில்லை என இளைஞர்களும் தகுதியான நபர் கிடைக்கவில்லை என நிறுவனங்களும் கூறாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பல்கலைக்கழகத்தின் 160 நான்காவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் என் ரவி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டு மாணவர்கள் அறிவியலும் சிந்தனையிலும் மேன்மை பெற்றவர்களாக உயர வேண்டும் என்பது தமது ஆசையை என குறிப்பிட்டார் மேலும் பட் டங்களை தாண்டி சமூக அறிவையும் மாணவர்கள் பெற வேண்டியது அவசியம் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via