பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்
பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் வலியுறுத்திஉள்ளார் . இது குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதம் பருத்தி விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்வதை தெரிவித்துள்ளார். விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்த போதும் நிலைமை சீரடையாததால் விலை தொடர்ந்து உயர்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டுறவு துறையின் கைத்தறி நெசவாளர்கள் நூலை கொள்முதல் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :